405
பாராலிம்பிக் போட்டியில்  உயரம் தாண்டுதல் போட்டியில் தொடர்ந்து 3 முறை பதக்கம் வென்ற தமிழக வீரர் மாரியப்பனுக்கு சென்னை விமான நிலையத்தில் மாலை, மரியாதையுடன் அரசு சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்...

699
பாரா ஒலிம்பிக் இறகுபந்து போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்று ஊர் திரும்பிய ஓசூர் வீராங்கனை நித்யஸ்ரீக்கு பொதுமக்கள் சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. நித்யஸ்ரீக்கு மேளதாளங்கள் முழங்க வரவேற்பு...

630
பாரிஸ் பாரா ஒலிம்பிக் பேட்மிட்டன் ஒற்றையர் SU5 பிரிவில் இந்தியா சார்பாக தமிழகத்தின் காஞ்சிபுரம் மாவட்டத்தை சேர்ந்த துளசிமதி வெள்ளிப் பதக்கத்தையும், திருவள்ளூர் மாவட்டத்தை சேர்ந்த மனுஷா ராமதாஸ் வெண...

1073
ஒலிம்பிக் போட்டிகள் நிறைவடைந்து தாயகம் திரும்பும் தைவான் வீரர்களுக்கு, நடுவானில் போர் விமானங்கள் புடைசூழ உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. தீப்பந்துகளை உமிழ்ந்தபடி சீறிப்பாய்ந்த போர் விமானங்களை, பய...

731
வங்க தேசத்தில் இருந்து சிகிச்சைக்காக தமிழகம் வந்த கணவன் மனைவி விமானங்கள் ரத்தானதால் விமான நிலையத்தில் தங்கியிருப்பதாக செய்தி வெளியானதையடுத்து, அப்போலோ மருத்துவக் குழுவினர் அவர்களிடம் மருத்துவப் பரி...

752
யூரோ கால்பந்து இறுதி போட்டியில் வெற்றி பெற்று கோப்பையுடன் நாடு திரும்பிய ஸ்பெயின் அணி வீரர்களுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. தலைநகர் மாட்ரிடில் சாலையின் இருபுறமும் மக்கள் திரண்டு வீரர்களை வரவ...

400
பிரதமர் மோடி- ஆஸ்திரிய பிரதமர் நெகம்மர் முன்னிலையில் இரு தரப்பு உறவை மேலும் மேம்படுத்த இரு நாடுகளின் உயர் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர் பேட்டியளித்த பிரதமர், உக்ரைன் மோதலாக இருந்தால...



BIG STORY